எனக்குள் ஒருவன்
நீதி,நேர்மை,நியாயம் என்று பேசினால் மட்டும் போதாது.சொல்வதை துணிந்து சொல்..!!
புதன், 25 மார்ச், 2009
கண்ணாடி
கண்ணாடிக்கு கண்கள் இல்லாதது நலமே…
என்னைக் கண்டால் எட்டிக் குத்தியிருக்கும்…
அது கூட பரவாயில்லை…
உன்னைக் கண்டால் எட்டி முத்தமல்லவா இட்டிருக்குமடி…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக