எனக்குள் ஒருவன்
நீதி,நேர்மை,நியாயம் என்று பேசினால் மட்டும் போதாது.சொல்வதை துணிந்து சொல்..!!
சனி, 4 ஏப்ரல், 2009
பெண்...
நீ அந்தக்கால 'அடிமைப் பெண்' அல்ல!
இந்தக்கால 'புதுமைப் பெண்' பெண்ணே!
நீ... அந்தக்கால 'அடுப்பூதும் பெண்' அல்ல...
இந்தக்கால 'அறிவூட்டும் பெண்'
ஆக...
தடைகளை தகர்த்தெறிந்து புறப்படு பெண்ணே,
புதிய யுகத்தை நோக்கி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக