லாஜிக் இல்லா மாஜிக் எண்டதுமே எண்டா எண்டு பார்க்க வந்த அன்பு உள்ளங்களுக்கு வணக்கமுங்கோ...
பொதுவா இந்த லாஜிக் என்ன எண்டு கேட்டா நம்ம பய புள்ளைங்க சொல்லுவாங்க பகுத்தறிஞ்சு கொள்ளுறதுனு.. சரி நான் அதைப் பற்றி ஆராய போகல. ஆனா நான் இப்போ உங்களுக்கு காட்ட போறது நம்ம பய புள்ளைங்க லாஜிக் இல்லாம பண்ணுன வேலைகள போட்டோ புடிச்சு காட்ட போறேனுங்க சாமி...
முதல்ல பாக்க போறது இந்த பய புள்ள லோஜிக்கே இல்லாம ஆற்றில் விழுந்த கார எடுக்க போனத பற்றி தான். விழுந்த கார பாரந் தூக்கி வச்சு லாஜிக் இல்லாம தூக்க போயிட்டு, தல கீழா கவுந்த கதைய தான்.







இதுக்கு தான் சொல்லுறது எதையும் பிளான் பண்ணி பண்ணனும்னு..
சரி அடுத்ததா பாக்கப் போறது நம்ம பய புள்ளைங்க அன்றாடம் லாஜிக் இல்லாம பண்ணுற மாஜிக் வேலைகள தான்...

"எப்பூடி...?? குப்பையே கூடையில வச்சு கொண்டு போறவங்க நாம... குழந்தைய கொண்டு போக மாட்டமா...??"

"சிவனுக்கு நெத்தில கண் எண்டா நமக்கு உடம்பு பூரா கண்ணு..."

"நாம எல்லாம் ப்லேன்லையே நிண்டுக்கிட்டு போனவங்க..."

"MR.ஹனுமான் சஞ்சீவி மலைய உள்ளங்கைல தூக்கி கிட்டு வரும் போது, நாம "கான்" மலைய "பைக்" ல கொண்டுவர மாட்டமா...?? ஹீ... ஹீ..."

"போற வழில கால் வலிச்சா உக்காரதுக்கு தான் 'ஸ்டாண்ட் பை' யா..."

"நாம எல்லாரும் சேர்ந்து 'பைக்' ல பறப்போம் என...??"

விட்டா.. விஜயகாந்தையே மிஞ்சிடுவார் போல இருக்கே...?? :(

பின்னாடி வர வாகனத்த பார்க்க எம்புட்டு பெரிய கண்ணாடி...

"இமைய மலைக்கு போரம்... அதுக்கு தான் இந்த ஏணி"

எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான்...
ம்ம்... எல்லாரும் ரொம்ப நல்லா ரசிச்சு பார்த்தீங்களா...??? அப்ப எல்லாரும் ஒருக்கா ஜோரா கை தட்டுங்க பாப்போம்...?? ஓகே சாமி மீண்டும் இன்னொரு பதிவோட உங்க எல்லாத்தையும் சந்திக்கிறேன்... அதுவரைக்கும் வணக்கமுங்கோ சாமியோ...!!! ஹீ... ஹீ....!!