சனி, 25 ஜூன், 2011

சிப்பிகளால் ஆன கோவில்..

சிப்பிகளால் ஆன கோவில்.. என்ற தலைப்பை பார்த்ததும் யோசித்திருப்பீர்கள் சிப்பிகளால் ஆன கோவிலா..?? இருக்குமா..?? சாத்தியப்படுமா என்று..??

நிச்சயமாக அது சாத்தியப்படும்.
பல ஆண்டுகளுக்கு முன், தாய்லாந்தின் தலைநகரும் பெரியநகரமுமான பாங்கொக் நகரில் தான் இந்த கோயில் அமையப்பெற்றிருக்கின்றது.

கண்ணைக்கவரும் வகையில் மட்டுமல்லாது வியந்து பார்க்கவும் வைக்கின்றது. முற்று முழுதாக கடலில் உள்ள சிப்பிகளினால் ஆன இக்கோயில், முழுதும் மிகப் பிரம்மாண்டமான சிலைகளாக உருவெடுத்து உயர்ந்து, வளர்ந்து காணப்படுகின்றது.

உண்மையில் இது கண்கொள்ளாக் காட்சி தான். அதனை அழகாக இருக்கிறது. ஆங்கிலத்தில் Temple of the Dawn என்று கூறுவார். அங்கு வணங்கப்படும் கடவுளை அருண் என்பர்.அருண் என்றால் சிவன். சூரியக்கடவுள் என்றும் கூறுகின்றனர்.
அங்கு காணப்படும் சிற்பங்களில் புகைப்படங்கள் இவை...!

The seashells and bits of porcelain used to make the mosaic designs had previously been used as ballast by boats coming to Bangkok from China. The full name of the temple is Wat Arunratchawararam Ratchaworamahavihara.


உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் சென்று பாருங்கள்.

இது சிற்பிக் கோயிலின் காணொளி...


வாசிக்க வந்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக