இன்று காலை யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 5 பொலிஸாருக்கும் வருகிற நவம்பர் மாதம் 4ஆம் திகதிவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.
மேலும் வருகிற திங்கட்கிழமை (24-10-2016) அன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவு.
காணொளியைக் காண லிங்க்கை கிளிக்கவும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக