வணக்கம் உறவுகளே...!! வாரா வாரம் நெஞ்சில் நின்ற ராகம் பகுதியூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.. அந்த வகையில் இந்த வாரமும் ஒரு இனிய மனது மறக்காத இடைக்கால பாடல் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.
இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல். "செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா..."

பாடல் வரி...
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா...
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா...
இரு கரை நீரிலே தன் நிலை மீறியே
ஒரு கதி போல என் நெஞ்சம் அலை மோதுதே எஎஎய் ...
ஓஓஓஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா...
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிந்கெய் களங்கங்கள் இல்லை
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிந்கெய் களங்கங்கள் இல்லை
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா....
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா...
இரு கரை நீரிலே தன் நிலை மீறியே
ஒரு கதி போல என் நெஞ்சம் அலை மோதுதே எஎஎய் ...
ஓஓஓஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா...
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிந்கெய் களங்கங்கள் இல்லை
வெண் பனி போல கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைகிந்கெய் களங்கங்கள் இல்லை
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா....
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா....
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டே ன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா...
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பனி பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா....
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டே ன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்
அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழி ஓரம் கண்டேன்
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா..
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா...
இந்தப் பாடல் 1988 ஆம் ஆண்டு செந்தூரப் பூவே என்னும் திரைப்படத்துக்காக P.R. தேவராஜ் இயக்கத்தில், விஜயகாந்த், ராம்கி, நிரோஷா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.. இந்த திரைப்படத்துக்கு மனோஜ் கயன் இசையமைத்துள்ளார்.
இந்த அழகான பாடலுக்கு குரல் கொடுத்திருக்கின்றார்கள் s.p பாலசுப்ரமணியம், சசிரேகா ஆகியோர். இந்த திரைப்படத்தை இயக்கியதுக்காக P.R. தேவராஜுக்கு தமிழ் நாட்டின் சிறந்த இயக்குனருக்கான விருதும் அத்துடன் இந்த திரைப்படத்தில் நடித்ததுக்காக விஜயகாந்துக்கு தமிழ் நாட்டின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக