அப்படி இப்படி
ஒரு ஊர்ல அப்படி இப்படின்னு ரெண்டு பேர். ஒருநாள் அப்படி எப்படி இருக்கீங்கனார்... இப்படி, எப்படியோ இருக்கேன்னார்.. அப்படி, இப்படி சொன்னா எப்படி, அப்படி இருக்கேன் இல்லை இப்படி இருக்கேனு சொல்லுங்கனாறு. உடனே இப்படிக்கு அப்படி ஒரு கோவம்..
நான் எப்படி இருந்தா உனக்கென்னான்னு கேட்டார். அதுக்கு அப்படி, அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க சும்மா எப்படி இருக்கீங்கனு கேட்டேன்னு சமாதான படுத்தினார். அப்படியும் இப்படியும் எப்படியோ பிரன்ஸ் ஆனாங்க. நீங்க எப்படி இருக்கீங்க..??
பாக்கல & கேக்கல
ஒரு ஊர்ல 2 பிரண்ட்ஸ். பெயர் "பாக்கல & கேக்கல " 1day பாக்கல கூப்பிட்டது கேக்கலைக்கு கேக்கல. So பாக்கலைக்கு சொன்னிச்சா பாக்கலையா..?? then கேக்கல say ஏன் பாக்கலேன்னு ?பாக்கலேகிட்ட! அத கேக்கலைக்கு கேக்கவே இல்லை. அப்புறம் பாக்கல சொன்னதா ஏன் கேக்கலன்னு கேக்கலகிட்ட.. பாக்கல upset ல அத கேக்கல.Totally பாக்கல கேக்கல. கேக்கல பாக்கல!!! R U OK? Cool. இப்போ நான் எண்ட கதைய எப்படி இருக்குன்னு நான் உங்ககிட்ட கேக்கல.. எப்பூடி?
சும்மா சும்மா
சும்மா இருகிறவன் சும்மா இல்லாம சும்மா இருக்குறவங்களுக்கு சும்மா சும்மா SMS அனுப்பினா சும்மா இருக்குறவங்க சும்மா சும்மா SMS படிச்சுட்டு சும்மா இல்லாம அதை சும்மா நாலு பேருக்கு அனுப்புவாங்க. சும்மா சொல்றேன்னு இப்போ நீங்க சும்மா இருந்துடாதீங்க.
சும்மா இருக்குறவங்களுக்கு இந்த மசெஜை Forward பண்ணுங்க. இல்லேனா சும்மா இருங்க. சும்மா தான் சொன்னேன்... அதுக்கு போய் இப்படி சும்மா கோபப்பட்டா எப்படி...?? எனக்காக சும்மா சிரிச்சதுக்கு thanks. சும்மா போரடிச்சுது. அதுதான் இப்படி சும்மா ஒரு பதிவு... ஓகே யா...??



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக