வணக்கம் உறவுகளே..!! வார வாரம் மனதை விட்டு நீங்காத இனிய இடைக்காலப் பாடல்களை "நெஞ்சில் நின்ற ராகம்" பகுதியூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி...!
இந்த வாரமும் உங்களுக்காக இனிய இடைக்காலப் பாடல் ஒன்று காத்துக் கொண்டிருக்கின்றது.
"அந்தி நேர தென்றல் காற்று...
இந்த வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாடல்... "அந்தி நேர தென்றல் காற்று..."

"இணைந்த கைகள்" திரைப்படத்துக்காக இடம்பெற்றது.

பாடல் வரி....
அள்ளி தந்த தாலாட்டு ...
அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு...
தங்கமகன் வரவைக் கேட்டு..
தந்தை உள்ளம் பாடும் பாட்டு..
தங்கமகன் வரவைக் கேட்டு..
தந்தை உள்ளம் பாடும் பாட்டு..
அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு...
அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு...
உயிர் கொடுத்த தந்தை இங்கே..
உரு கொடுத்த அன்னை அங்கே..
இன்பதுன்பம் எது வந்தாலும்..
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே..
தாலாட்ட அன்னை உண்டு...
சீராட்ட தந்தை உண்டு..
இன்பதுன்பம் எது வந்தாலும்..
பங்கு கொள்ள நண்பன் உண்டு..
ஒரு தாயின் பிள்ளை போல..
உருவான சொந்தம் கொண்டு..
வரும் காலம் யாவும் வெல்ல..
இணைந்த கைகள் என்றும் உண்டு...
அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு..
அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு...
ஆராரோ ஆரிராரிராரோ...
ஆராரோ ஆரிராரிராரோ...
உன் மகனை தோளில் கொண்டு..
உரிமையோடு பாடுவதென்று..
அந்நாளில் துணையாய் நின்று..
பங்குக் கொள்ள நானும் உண்டு..
தத்துப் பிள்ளை இவனை கண்டேன்..
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்..
பத்து திங்கள் முடிந்த பின்னே..
முத்து பிள்ளை அவனை காண்பேன்..
உறங்காத கண்ணில் இன்று..
ஒளி வந்து சேரக் கண்டேன்..
பரிவான நண்பன் தந்த..
கனிவான தோள்கள் கண்டேன்..
அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு...
அந்தி நேர தென்றல் காற்று...
அள்ளி தந்த தாலாட்டு...
தங்கமகன் வரவைக் கேட்டு..
தந்தை உள்ளம் பாடும் பாட்டு..
தங்கமகன் வரவைக் கேட்டு..
தந்தை உள்ளம் பாடும் பாட்டு..
அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு..
அந்தி நேர தென்றல் காற்று..
அள்ளி தந்த தாலாட்டு...!!"
அழகான மனதை வருடும் கேட்கக் கேட்க தெவிட்டாத பாடல்களில் இதுவும் ஒன்று.
1990 ஆம் ஆண்டு,ஆபாவாணனின் வரிகளில், N.K விஸ்வநாதனின் இயக்கத்தில், அருண் பாண்டியன், ராம்கி, நிரோஷா, சசிகலா, செந்தில் மற்றும் பலர் இணைந்து நடித்த திரைப்படம்.இசையமைத்துள்ளார் மனோஜ் கயான்..?? இளையராஜா என்றும் ஒரு தகவல் கூறுகின்றது.
மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு நெஞ்சில் நின்ற ராகத்தில் சந்திக்கின்றேன்...! வாசிக்க வந்த அணைத்து அன்பான உள்ளங்களுக்கும் நன்றிகள்....!!
2 கருத்துகள்:
இந்த ராகம் இன்னும் சுகமானதுதான்.
இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
//! ஸ்பார்க் கார்த்தி @ சொன்னது…
இந்த ராகம் இன்னும் சுகமானதுதான்.//
ம்ம்... உண்மைதான்... இது கூட ஒரு தாலாட்டு கீதமே....!!
//இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க//
கண்டிப்பாக ... வருகைக்கும் கருத்திடுகைக்கும் மிக்க நன்றி....!!
கருத்துரையிடுக